Manathirkiniyaan

· Pustaka Digital Media
ই-বুক
81
পৃষ্ঠা
রেটিং ও রিভিউ যাচাই করা হয়নি  আরও জানুন

এই ই-বুকের বিষয়ে

“பாதகங்கள் போக்கும் பரமன் அடி காட்டும்” என்று சொல்லி ஆண்டான் பகவானின் புகழாக திருப்பாவையைப் பாடியதைப் போல சிறந்த பக்தியோடு கூடிய நாம சங்கீர்த்தனமும், நாதோபாசனையும் நம் பாவங்களைப் போக்கி பரம்பொருளான இறைவனையடைய ஒரு எளியவழியாகும்.

நாம் சங்கீர்த்தனமே உகந்தது என்பதை பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் “யக்ஞானாம் ஜப யக்ஞோஸ்மி” அதாவது அனைத்துவகை யக்ஞங்களிலும் நான் ஜப-யக்ஞமாக (நாம் சங்கீர்த்தனம்) இருக்கிறேன்” என்று சொல்வதற்கு இணங்க, நம்மை புனிதமாக்கக் கூடிய நாம சங்கீர்த்தனத்தைப் பாட வலியுறுத்தும். விதமாக “மனதிற்கினியான்” என்ற இந்நூல் அமைந்துள்ளது!

লেখক সম্পর্কে

இந்த நூலின் ஆசிரியர் உமா அபர்ணா pachydermtales-ன் துணை நிறுவனர். ஆம்பல் எனும்தமிழ் பிரிவின் தலைவர். கிட்டதட்ட 400 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இவரது முதல் புத்தகம் கண்ணாடி விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தமிழ்நாடு விமன்ஸ் அச்சீவர் அவார்ட்ஸ், தமிழ் இலக்கிய பெருவிழா முதலியவற்றை சிறந்த முறையில்நடத்தியுள்ளார். சிறந்த எழுத்தாளருக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். ஆருஷி, கிராம புறமாணவர்களின் எழுத்துகளை புத்தகம் ஆக்கல், வகுப்பெடுத்தல், மலைவாழ் மக்களின் நலனுக்கு உதவி செய்தல் வயதான பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்தல், சிறப்பு குழந்தைகளுக்கான மெய்நிகர் நிகழ்வு இவற்றை தம் குழுவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.

ই-বুকে রেটিং দিন

আপনার মতামত জানান।

পঠন তথ্য

স্মার্টফোন এবং ট্যাবলেট
Android এবং iPad/iPhone এর জন্য Google Play বই অ্যাপ ইনস্টল করুন। এটি আপনার অ্যাকাউন্টের সাথে অটোমেটিক সিঙ্ক হয় ও আপনি অনলাইন বা অফলাইন যাই থাকুন না কেন আপনাকে পড়তে দেয়।
ল্যাপটপ ও কম্পিউটার
Google Play থেকে কেনা অডিওবুক আপনি কম্পিউটারের ওয়েব ব্রাউজারে শুনতে পারেন।
eReader এবং অন্যান্য ডিভাইস
Kobo eReaders-এর মতো e-ink ডিভাইসে পড়তে, আপনাকে একটি ফাইল ডাউনলোড ও আপনার ডিভাইসে ট্রান্সফার করতে হবে। ব্যবহারকারীর উদ্দেশ্যে তৈরি সহায়তা কেন্দ্রতে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করে যেসব eReader-এ ফাইল পড়া যাবে সেখানে ট্রান্সফার করুন।