Oru Salangai Sathiradugirathu

· Pustaka Digital Media
電子書籍
56
ページ
評価とレビューは確認済みではありません 詳細

この電子書籍について

பிறப்பிலே தாயை இழந்த காமனிக்கு, தாயும் தந்தையுமாக அன்பைப் பொழிந்து, அவளை வளர்த்தார் சாம்பு. ஒரு நல்ல இடத்தில் பெண்ணை மணம்முடித்துக் கொடுக்க ஆசைப்பட்டு, பிரபல அட்வகேட் சங்கர அய்யரின் மகன் கணேஷ் என்பவருக்கு, தன்னுடைய மகளை திருமணம் செய்து வைக்கிறான். திருமணத்திற்கு பிறகு காமனிக்கு ஏற்பட்ட நிலைமை என்ன? அதன்பின் நடந்தது என்ன? என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்...!

著者について

இவர் சங்கீத்த் திருவையாறுக்கு அருகில் உள்ள கல்யாணபுரத்தில் பிறந்தவர். வடமொழி, தமிழ் இரு மொழிகளிலும் புலமை பெற்ற திரு. எஸ்.டி. சீனிவாசாச்சாரியாரின் மகள் என்பதால் இவரது எழுத்துத் திறமைக்கு அடித்தளமாக அமைந்தது. கணவர் பார்த்தசாரதியும், குழந்தைகளும் காட்டிய உற்சாகமும், பாராட்டும் இவரை 100 கதைகளுக்கு மேல் எழுத வைத்தன. இவரது முதல் கதை 1967ல் தினமணி கதிரில் வெளிவத்தது. தினமணி கதிர், மித்திரன், குமுதம், தீபம், மங்கை, மங்கையர் மலர், கல்கி, கலைமகள், அமுதசுரபி, கணையாழி போன்ற வார, மாத இதழ்களில் இவரது கதைகள் வெளிவந்தன.

விகடன் நாவல் போட்டியில் இவரது “பெண்” நாவல் இரண்டாம் பரிசு பெற்றது. கண்தானம் பற்றி பிரபலப்படுத்த குமுதம் இதழும், சங்கர நேத்ராலயாவும் இணந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று. சாதாரண குடும்பத் தலைவியாக இருந்த இவரது பார்வையில் படாத விஷயங்களே இல்லை எனலாம். ஆரவாரமோ, அரசியல் கலப்போ இல்லாத இவரது கதைகள் யதார்த்தமாக இருக்கும். இவரது கதாபாத்திரங்களை நாமும் என்றோ, எங்கோ, எப்போதோ சந்தித்திருப்போம் அல்லது சந்திப்போம். இக்கதைகளின் மூலம் அவர் வாழ்கிறார் என்ற நினைவுடன் உங்களுக்கு இந்த மின்அணு கதைகளை வழங்குகிறோம்.

この電子書籍を評価する

ご感想をお聞かせください。

読書情報

スマートフォンとタブレット
AndroidiPad / iPhone 用の Google Play ブックス アプリをインストールしてください。このアプリがアカウントと自動的に同期するため、どこでもオンラインやオフラインで読むことができます。
ノートパソコンとデスクトップ パソコン
Google Play で購入したオーディブックは、パソコンのウェブブラウザで再生できます。
電子書籍リーダーなどのデバイス
Kobo 電子書籍リーダーなどの E Ink デバイスで読むには、ファイルをダウンロードしてデバイスに転送する必要があります。サポートされている電子書籍リーダーにファイルを転送する方法について詳しくは、ヘルプセンターをご覧ください。