Oru Salangai Sathiradugirathu

· Pustaka Digital Media
ኢ-መጽሐፍ
56
ገጾች
የተሰጡት ደረጃዎች እና ግምገማዎች የተረጋገጡ አይደሉም  የበለጠ ለመረዳት

ስለዚህ ኢ-መጽሐፍ

பிறப்பிலே தாயை இழந்த காமனிக்கு, தாயும் தந்தையுமாக அன்பைப் பொழிந்து, அவளை வளர்த்தார் சாம்பு. ஒரு நல்ல இடத்தில் பெண்ணை மணம்முடித்துக் கொடுக்க ஆசைப்பட்டு, பிரபல அட்வகேட் சங்கர அய்யரின் மகன் கணேஷ் என்பவருக்கு, தன்னுடைய மகளை திருமணம் செய்து வைக்கிறான். திருமணத்திற்கு பிறகு காமனிக்கு ஏற்பட்ட நிலைமை என்ன? அதன்பின் நடந்தது என்ன? என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்...!

ስለደራሲው

இவர் சங்கீத்த் திருவையாறுக்கு அருகில் உள்ள கல்யாணபுரத்தில் பிறந்தவர். வடமொழி, தமிழ் இரு மொழிகளிலும் புலமை பெற்ற திரு. எஸ்.டி. சீனிவாசாச்சாரியாரின் மகள் என்பதால் இவரது எழுத்துத் திறமைக்கு அடித்தளமாக அமைந்தது. கணவர் பார்த்தசாரதியும், குழந்தைகளும் காட்டிய உற்சாகமும், பாராட்டும் இவரை 100 கதைகளுக்கு மேல் எழுத வைத்தன. இவரது முதல் கதை 1967ல் தினமணி கதிரில் வெளிவத்தது. தினமணி கதிர், மித்திரன், குமுதம், தீபம், மங்கை, மங்கையர் மலர், கல்கி, கலைமகள், அமுதசுரபி, கணையாழி போன்ற வார, மாத இதழ்களில் இவரது கதைகள் வெளிவந்தன.

விகடன் நாவல் போட்டியில் இவரது “பெண்” நாவல் இரண்டாம் பரிசு பெற்றது. கண்தானம் பற்றி பிரபலப்படுத்த குமுதம் இதழும், சங்கர நேத்ராலயாவும் இணந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று. சாதாரண குடும்பத் தலைவியாக இருந்த இவரது பார்வையில் படாத விஷயங்களே இல்லை எனலாம். ஆரவாரமோ, அரசியல் கலப்போ இல்லாத இவரது கதைகள் யதார்த்தமாக இருக்கும். இவரது கதாபாத்திரங்களை நாமும் என்றோ, எங்கோ, எப்போதோ சந்தித்திருப்போம் அல்லது சந்திப்போம். இக்கதைகளின் மூலம் அவர் வாழ்கிறார் என்ற நினைவுடன் உங்களுக்கு இந்த மின்அணு கதைகளை வழங்குகிறோம்.

ለዚህ ኢ-መጽሐፍ ደረጃ ይስጡ

ምን እንደሚያስቡ ይንገሩን።

የንባብ መረጃ

ዘመናዊ ስልኮች እና ጡባዊዎች
የGoogle Play መጽሐፍት መተግበሪያውንAndroid እና iPad/iPhone ያውርዱ። ከእርስዎ መለያ ጋር በራስሰር ይመሳሰላል እና ባሉበት የትም ቦታ በመስመር ላይ እና ከመስመር ውጭ እንዲያነቡ ያስችልዎታል።
ላፕቶፖች እና ኮምፒውተሮች
የኮምፒውተርዎን ድር አሳሽ ተጠቅመው በGoogle Play ላይ የተገዙ ኦዲዮ መጽሐፍትን ማዳመጥ ይችላሉ።
ኢሪደሮች እና ሌሎች መሳሪያዎች
እንደ Kobo ኢ-አንባቢዎች ባሉ ኢ-ቀለም መሣሪያዎች ላይ ለማንበብ ፋይል አውርደው ወደ መሣሪያዎ ማስተላለፍ ይኖርብዎታል። ፋይሎቹን ወደሚደገፉ ኢ-አንባቢዎች ለማስተላለፍ ዝርዝር የእገዛ ማዕከል መመሪያዎቹን ይከተሉ።