Aval Oru Thaai

· Pustaka Digital Media
eBook
16
หน้า
คะแนนและรีวิวไม่ได้รับการตรวจสอบยืนยัน  ดูข้อมูลเพิ่มเติม

เกี่ยวกับ eBook เล่มนี้

சுமதி காதலித்து திருமணம் செய்துகொள்கிறாள். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த சில மாதங்களிலே அவன் மனவளர்ச்சி குன்றியவனாக காணப்படுகையில், ரவி அவனை வெறுக்கிறான். சுமதியோ குழந்தைக்காக என்ன முடிவு எடுக்கிறாள்? மாஜி கணவன் திருந்துவானா? மாட்டானா? என்பதை வாசித்து அறிந்து கொள்வோம்.

เกี่ยวกับผู้แต่ง

இவர் சங்கீத்த் திருவையாறுக்கு அருகில் உள்ள கல்யாணபுரத்தில் பிறந்தவர். வடமொழி, தமிழ் இரு மொழிகளிலும் புலமை பெற்ற திரு. எஸ்.டி. சீனிவாசாச்சாரியாரின் மகள் என்பதால் இவரது எழுத்துத் திறமைக்கு அடித்தளமாக அமைந்தது. கணவர் பார்த்தசாரதியும், குழந்தைகளும் காட்டிய உற்சாகமும், பாராட்டும் இவரை 100 கதைகளுக்கு மேல் எழுத வைத்தன. இவரது முதல் கதை 1967ல் தினமணி கதிரில் வெளிவத்தது. தினமணி கதிர், மித்திரன், குமுதம், தீபம், மங்கை, மங்கையர் மலர், கல்கி, கலைமகள், அமுதசுரபி, கணையாழி போன்ற வார, மாத இதழ்களில் இவரது கதைகள் வெளிவந்தன.

விகடன் நாவல் போட்டியில் இவரது “பெண்” நாவல் இரண்டாம் பரிசு பெற்றது. கண்தானம் பற்றி பிரபலப்படுத்த குமுதம் இதழும், சங்கர நேத்ராலயாவும் இணந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று. சாதாரண குடும்பத் தலைவியாக இருந்த இவரது பார்வையில் படாத விஷயங்களே இல்லை எனலாம். ஆரவாரமோ, அரசியல் கலப்போ இல்லாத இவரது கதைகள் யதார்த்தமாக இருக்கும். இவரது கதாபாத்திரங்களை நாமும் என்றோ, எங்கோ, எப்போதோ சந்தித்திருப்போம் அல்லது சந்திப்போம். இக்கதைகளின் மூலம் அவர் வாழ்கிறார் என்ற நினைவுடன் உங்களுக்கு இந்த மின்அணு கதைகளை வழங்குகிறோம்.

ให้คะแนน eBook นี้

แสดงความเห็นของคุณให้เรารับรู้

ข้อมูลในการอ่าน

สมาร์ทโฟนและแท็บเล็ต
ติดตั้งแอป Google Play Books สำหรับ Android และ iPad/iPhone แอปจะซิงค์โดยอัตโนมัติกับบัญชีของคุณ และช่วยให้คุณอ่านแบบออนไลน์หรือออฟไลน์ได้ทุกที่
แล็ปท็อปและคอมพิวเตอร์
คุณฟังหนังสือเสียงที่ซื้อจาก Google Play โดยใช้เว็บเบราว์เซอร์ในคอมพิวเตอร์ได้
eReader และอุปกรณ์อื่นๆ
หากต้องการอ่านบนอุปกรณ์ e-ink เช่น Kobo eReader คุณจะต้องดาวน์โหลดและโอนไฟล์ไปยังอุปกรณ์ของคุณ โปรดทำตามวิธีการอย่างละเอียดในศูนย์ช่วยเหลือเพื่อโอนไฟล์ไปยัง eReader ที่รองรับ